பௌர்ணமி நிலவுக்கு கறைகளும் அழகுதான் அவள் முக பருக்கள் போல...
நிலவின் குளிரில் மகிழ்ந்து கொண்டிருந்தெனக்குத் தெரியவில்லை நாளை முதல் நிலவு மறையத் தொடங்கும் என்று.
மறையும் நிலவைக் கண்டு மருகிய தென்ன மூட மனம்.
புரிந்து கலங்கியதென் மனம், மறைவது நிலவல்ல நிலவினுள் இருக்குமென் முகம்.
Ad Poster from site அன்புள்ள தோழமைகளே, மகிழ்ச்சியான அறிவிப்பு... நான் எழுதிய " காப்பாளன் " நாவல் புத்தகமாக பிரசுரமாகிவிட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்... தாங்கள் என் blog மற்றும் மற்ற தளங்கலிருந்தும் எனக்கு அளிக்கும் ஆதரவிற்கு நன்றி இனியும் ஆதரவை தொடர வேண்டுகிறேன்... ஒரு மாதம், கூப்பன் பயன்படுத்தி புத்தக விலையில் 20% தள்ளுபடியில் வாங்கலாம் புத்தகம் வாங்கும் link கீழே தரபட்டுள்ளது... நன்றி... Book Purchase Link Amazon.in Purchase Profile Link அன்புடன், ராஜசேகரன் போஸ்
Aval nila
ReplyDelete